தமிழ்நாட்டை மீண்டும் கலக்க போகும் அஜித்:
அஜித் என்றாலே தமிழ்நாட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் காரனம் அவரின் தன்னடக்கம் தன்னம்பிக்கை தைரியம் , பல தோல்விகள் வந்தாலும் மீண்டெழுந்து வந்து முதலிடம் பிடித்தவர் அஜித் இவர் படமென்றாலே சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் கலக்குவார் . கடைசியாக மங்காத்தா பில்லா 1 & 2 படங்களில் டூப் இல்லாமல் நடித்து ரசிகர்களின் பாராட்டை வெகுவாகவே பெற்றார் . அடுத்து விஷ்னு படத்தில் நடித்து வரும் அஜித் இதை போல டூப் இல்லாமல் பைக் , கார் , போட் , சன்டைகளில் நடித்ததாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் இதை விட மேலாகா இந்த படத்தில் தல அஜித் ஒரு சண்டை காட்சியில் கட்டிடத்தில் மேலே காலில் ஒரு கயிறு கட்டி தலைகீழாக 6 மனி நேரம் தொங்கியிருக்கிறார் . இதை பார்த்த மொத்த யூனிட்டும் தல தல தல தல என்று ஆராவாரம் செய்தனராம் ஆர்யா உள்பட. .படம் வெளியிடு பின் இந்த சன்டை காட்சிகள் பெரிதும் பேசப்படும் என்று சண்டை பயிற்சியாளர் லீ கூறியுள்ளார்.
தல தயவுசெய்து இதுபோன்ற உயிர் ஆபத்தான் சன்டை காட்சியில் நடிக்காதீங்க இது உங்கள் சகோதரர்கள் வேண்டுகோள்.